வெள்ள பாதிப்புக்குள்ளானவர்களுக்காக 152 உளவியல் நிபுணர்கள்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, டிச 4:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுவதற்காக 152 உளவியல் நிபுணர்களை சமூக நலத்துறையான ஜேகேஎம் நியமித்துள்ளதாக, மகளிர் குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏற்பட்டுள் பாதிப்பு, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *