168 சட்டவிரோதக் குடியேறிகள் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்!

- Sangeetha K Loganathan
- 24 Nov, 2024
ஜொகூர் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்ட 168 வெளிநாட்டினர்கள் அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்குள் நுழைந்து, வேலை செய்து வந்ததாகவும், எந்தவொரு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் 168 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் செலவில் அவர்களைத் தாய்நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் 168 வெளிநாட்டினர்களும் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebanyak 168 pendatang asing tanpa izin dihantar pulang ke negara asal menggunakan kos keluarga mereka. Mereka dilarang memasuki semula Malaysia selepas disahkan tiada kaitan dengan jenayah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *