சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 17 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

நவம்பர் 26,

தனியாருக்குச் சொந்தமானத் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் 14 ஆண்களும் 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தோட்டத்தில் பலகையால் செய்யப்பட்ட கூடாரத்தில் 21 வெளிநாட்டினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தாகவும் அவர்களில் நால்வர் பணியிட உரிமம் வைத்திருந்தாகவும் 17 பேர் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தாகச் சரவாக் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Sarawak Imigresen menahan 17 warga asing yang tinggal secara haram di sebuah ladang swasta. Daripada 21 yang diperiksa, hanya 4 memiliki permit kerja sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *