போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதற்காக 1,968 சம்மன்கள்! JPJ

- Sangeetha K Loganathan
- 29 Jan, 2025
ஜனவரி 29,
திரங்கானு மாநிலப் போக்குவரத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 1,968 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநிலப் போக்குவரத்து குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் Zamri Samion தெரிவித்தார்.
பல்வேறு வகையிலானப் போக்குவரத்து விதி மீறலுக்காக இந்த சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் 30 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள், 3 லாரிகள் மேலதிக விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பொதுப்போக்குவரத்து பேருந்துகளைச் சோதனையிட்டு வருவதால் இதுவரையில் 165 பேருந்துகளைச் சோதனையிட்டுள்ளதாகவும் Zamri Samion தெரிவித்தார்.
Jabatan Pengangkutan Jalan Terengganu mengeluarkan 1,968 saman dalam operasi pemeriksaan lalu lintas. JPJ menyita 37 kenderaan termasuk 30 motosikal, 4 kereta dan 3 lori. Sebanyak 165 bas turut diperiksa dalam operasi ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *