சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 24 வெளிநாட்டினர்கள் கைது! - ஜொகூர்

top-news

டிசம்பர் 5,

ஜொகூரில் Tampoi பகுதியில் மலேசியர்கள் போல காட்டிக் கொண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களைப் புரிந்து வந்த 24 வெளிநாட்டினர்களை ஜொகூரி மாநிலக் குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. 

இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், மியான்மார், இந்தோனேசிய நாடுகளைச் சேர்ந அனைவரும் 25 முதல் 40 வயதினர் ன அடையாளம் காணப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக 4D சூதாட்ட எண்களை உணவகங்களில் எழுதுவது, சாலையோரங்களில் உள்ளூர்வாசிகள் போல உணவுக்கடைகளை நடத்துவது, என 12 வகயானக் குற்றபிரிவுகளில் 24 வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Jabatan Imigresen Johor menahan 24 warga asing berusia 25-40 tahun dari Sri Lanka, India, Pakistan, Myanmar, dan Indonesia di Tampoi atas pelbagai kesalahan, termasuk perjudian haram dan perniagaan tanpa lesen.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *