தாயகம் திரும்பிய 278 சட்டவிரோதக் குடியேறிகள்!

top-news

பிப்ரவரி 9,

மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்களில் 278 பேர் தண்டனைக்குப் பின் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

230 இந்தோனேசியர்கள் உட்பட 23 Bangladesh நாட்டினர், 17 பாக்கிஸ்தானியர்கள் இந்தியாவைச் சேர்ந்த 6 பேர், கெலம்பியாவைச் சேர்ந்த ஒருவர் சிங்கபூரைச் சேர்ந்த ஒருவரன என மொத்தம் 278 பேர் அவர்களின் சொந்த செலவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seramai 278 pendatang tanpa izin termasuk 230 warga Indonesia dihantar pulang ke negara asal selepas menjalani hukuman di Malaysia. Mereka dilarang memasuki semula negara ini.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *