நீரில் மூழ்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்! – BOMBA MALAYSIA

top-news

டிசம்பர் 18,

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசியத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின்  (JBPM)  தலைமை இயக்குநர் Datuk Nor Hisham Mohammad தெரிவித்தார்.  20 முதல் 39 வயதுக்குற்பட்ட 109 பேர் நீரில் மூழ்கி உயிரிழிந்ததாகவும் 7 முதல் 19 வயதுக்குற்பட்ட 83 பேர் நீரில் மூழ்கி உயிரிழிந்ததாகவும் 40 முதல் 59 வயதுக்குற்பட்ட 60 பேர் நீரில் மூழ்கி உயிரிழிந்ததாகவும் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக Datuk Nor Hisham Mohammad தெரிவித்தார்.

தற்போது வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருப்பதால் நீர்நிலைகளில் ஈடுபடாமல் தவிர்க்கும்படியும் பருவமழைக்குப் பின்னர் நீர்நிலைகளில் ஈடுபட்டாலும் பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படும்படி Datuk  Nor Hisham Mohammad வலியுறுத்தினார்.

Sebanyak 287 kes kematian akibat lemas direkodkan tahun ini, dengan mangsa utama berumur 20-39 tahun (38%), 7-19 tahun (29%), dan 40-59 tahun (21%). JBPM mengingatkan masyarakat agar berwaspada dan meningkatkan kesedaran keselamatan aktiviti air.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *