போதைப்பொருளுடன் இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 19 Jan, 2025
ஜனவரி 19,
ஜொகூரில் கட்டுப்பாட்டை இழந்து சாலை விதிகளை மீறி அதிவேகமாகச் சென்ற வாகனத்தைக் காவல்துறையினர் துரத்தி பிடித்ததில் வாகனத்தில் இருந்த இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்ததாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரு 24 வயது 28 வயது உளனளூர் இளைஞர்கள் என அறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண்களும் போலியானவை என்றும் இருவரிடமும் ஓட்டுநர் உரிமம் இல்லாததும் தெரிய வந்துள்ளது.
Polis Johor menahan dua pemuda berusia 24 dan 28 tahun selepas mengejar sebuah kenderaan yang melanggar peraturan jalan raya. Pemeriksaan mendapati mereka menggunakan dadah, memandu tanpa lesen dan nombor pendaftaran kenderaan palsu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *