PETROL நிலையத்தில் புகைப்பிடித்த நபர் கைது! – POLIS PETALING JAYA

top-news

டிசம்பர் 12,

எரிவாயு நிலையத்தில் காரில் அமர்ந்தபடி ஆடவர் ஒருவர் புகைப்பிடிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட நபரைக் காவல்துறை நேற்று கைது செய்தது.  Damansara Damai பகுதியில் உள்ள எரிவாயு நிலையத்தில் சிகரெட் பிடித்தது மட்டுமின்றி அவரை எச்சிரித்த நபரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி, வாகனத்தை அபாயகராமாகச் செலுத்தியதாகவும் Petaling Jaya மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Hussin Sollehuddin Zolkifly தெரிவித்தார்.

நேற்றிரவு சம்மந்தப்பட்ட ஆடவர் அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் மீது முன்னமே 34 குற்றப் புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்டுள்ள 35 வயது ஆடவர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Seorang lelaki berusia 35 tahun ditahan selepas merokok di stesen minyak Damansara Damai dan bertindak kasar terhadap orang awam. Suspek yang memiliki 34 rekod jenayah lampau juga didapati positif dadah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *