டெங்கில் பகுதியில் 49 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

டிசம்பர் 14,

சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 49 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். 

டெங்கிலில் உள்ள கிராமப் பகுதியில் மாலை 3.45 க்குத் தொடங்கிய சோதனையில் சுமார் 89 வெளிநாட்டினர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் முறையான ஆவணங்களின்றி இருந்த 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெங்கில் நகரிலிருந்து குறுகிய காட்டுப் பகுதிகளில் தங்கியிருக்கும் இவர்களுக்கு முறையான வேலைகளும் இல்லாது நாள் கூலிகளுக்கு வேலை செய்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Jabatan Imigresen Selangor telah menahan 49 warga asing di Dengkil  kerana tinggal tanpa dokumen sah melalui operasi yang dijalankan. Mereka dipercayai bekerja tanpa pekerjaan tetap dan melakukan kerja harian di kawasan luar bandar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *