கடையைக் கேளிக்கை மையமாக மாற்றிய நால்வர் கைது!

top-news

ஜனவரி 13,

கடையைக் கேளிக்கை மையமாக மாற்றி பொழுது போக்கு மையத்தை நடத்தி வந்த இரு பெண்கள் உட்பட நால்வரைக் காவல் துறை கைது செய்துள்ளதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M.Kumarasan தெரிவித்தார். 

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நால்வரும் மியான்மார் நாட்டைச் சேர்ந்த 24 முதல் 30 வயதினர் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கேளிக்கை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் RM11,000 மதிப்புள்ள சட்டவிரோத மதுபானங்களையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ள நிலையில் சம்மந்தப்பட்ட கேளிக்கை மையம் உணவகம் எனும் போர்வையில் கடந்த 2 மாதங்களாகச் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. 

Empat warga Myanmar termasuk dua wanita ditahan kerana mengendalikan pusat hiburan tidak berlesen di Skudai. Polis merampas peralatan hiburan dan minuman keras bernilai RM11,000. Kesalahan lain termasuk tinggal tanpa permit sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *