6208 மாணவர்கள் பகடிவதையால் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 15 Dec, 2024
டிசம்பர் 15,
பள்ளிகளில் மாணவர்களிடையே பகடிவதை கலாச்சாரம் அதிகரித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. புகாரளிக்கப்பட்ட பகடிவதைகளின் எண்ணிக்கை 6208 என கணக்கிடப்பட்டுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்திருக்கும் பகடிவதையைக் கட்டுப்படுத்த கல்வி அமைச்சு முக்கிய சில திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு 6,528 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2024 ஆம் ஆண்டு 6208 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Sebanyak 6,208 kes buli dilaporkan dalam kalangan pelajar sekolah pada 2024, menunjukkan peningkatan budaya buli. Kementerian Pendidikan merancang langkah untuk mengawal isu ini. Pada 2023, sebanyak 6,528 kes buli telah direkodkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *