வெள்ள மீட்புப் பணியில் 7,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள்! – ZAHID HAMIDI

top-news

நவம்பர் 29,
வெள்ளத்தால் அதிகச் சேதமடைந்த பகுதிகளைத் துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi இன்று நேரில் பார்வையிட்டார். கனமழை தொடங்கிய நாள் முதல் தற்போது வரையில் 7000 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் உள்ளதாகவும் தற்போது எல்லை இராணுவத்தையும் மற்ற பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகளும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைத்து வருவதற்கான அனைத்து வசதிகளைச் செய்து தரும் என அவர் நம்பிக்கை அளித்தார். கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மீட்பு நிலையங்களுக்குப் பேராக் மாநிலத்தின் மீட்பு ஆணையம் அதன் அதிகாரிகளையும் பொருள்களையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Zahid Hamidi memaklumkan lebih 7,000 petugas termasuk tentera dikerahkan untuk operasi menyelamat mangsa banjir dengan kerjasama NADMA dan sokongan negeri seperti Perak ke Kelantan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *