84 வயதான சீனப் பிரஜையை காணவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 11:
காணாமல் போனதாகக் கூறப்படும் 84 வயதான சீனப் பிரஜையான க்ஸு பாயோலின் என்பவரைக் கண்டுபிடிப்பதற்கு போலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.சூர்யா KLCC food court  லெவல் 2 இல் சம்பந்தப்பட்ட அந்நபர் கடைசியாக டிசம்பர் 8 அன்று காணப்பட்டார்.

மறுநாள் காலை 11.42 மணியளவில் அவர் காணாமல் போனதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *