இடிந்து விழுந்த வீடுகள்! 9 பேர் காயம்

top-news

நவம்பர் 24,

செம்பூர்ணா பகுதியில் கடலுக்கு மேல் கட்டப்பட்டிருந்த பலகை வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இடிபாடுக்கிடையில் சிக்கி படுகாயம் அடைந்ததாகச் செம்பூர்ணா மாவட்ட மீட்பு ஆணையத் தலைவர் Noor Jali Maslah தெரிவித்தார். 

நண்பகல் 1 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாகவும்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆடவர் ஒருவரும் 3 பெண்களும் 5 குழந்தைஙளும் இடர்பாடுகளில் சிக்கியருந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக அவர் தெரிவித்தார். 

Sebuah rumah atas air di Kampung Air, Semporna roboh pada tengah hari, namun sembilan orang termasuk 5 kanak kanak terselamat. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *