ஆற்றில் விழுந்த சிறுமி! 2 நாள்களாகத் தொடரும் தேடுதல்!

top-news

டிசம்பர் 8,

நண்பர்களுடன் கரையில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி திடீரென ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. 

நேற்று நண்பகல் 12.41 மணியளவில் சிறுமி காணாமல் போனதாக அவசர அழைப்பு கிடைத்ததாகவும் அதிகாலை வரையில் சிறுமியைத் தேடும் பணியை மேற்கொண்டதாகவும் Kota Belud மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Syazwan Latun தெரிவித்தார். 

Kampung Piasau பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அவர் இறுதியாகக் காணப்பட்டாலும் அவர் காணாமல் போன பகுதி இன்னும் அறியப்படாததால் தேடுதல் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தின் போது சிறுவர்கள் மட்டுமே இருந்ததால் தகவல்கள் முழுமையாகக் கிடைக்க பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

Seorang kanak-kanak perempuan berusia 9 tahun dipercayai hanyut di sungai Kampung Piasau, Kota Belud. Operasi pencarian sejak semalam menghadapi cabaran kerana lokasi tepat kehilangannya belum dikenal pasti, dan maklumat terhad daripada rakan-rakan yang bersama ketika kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *