நஜிப் வீட்டுக் காவல் உத்தரவு விவகாரம்! - சுல்தானுக்கு துரோகம்!

- Shan Siva
- 11 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 11: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான கூடுதல் உத்தவரை மறைக்க மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகள், பகாங் சுல்தான் மற்றும் அரச நிறுவனத்திற்கு எதிரான துரோகமாகும் என்று பகாங் பாஸ் கட்சியின் ஆணையர் ரோஸ்லி அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார்.
அந்த உத்தரவை
மறைத்ததற்குப் பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று ரோஸ்லி
அழைப்பு வலியுறுத்தினார்.
பகாங் பாஸ் பகாங்
சுல்தானின் இறையாண்மையைத் தொடர்ந்து பாதுகாக்கும், மேலும் அவரது ஆணைகள்
மதிக்கப்படுவதையும், மலேசியர்களின்
உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும், என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *