நஜிப் வெற்றி!

- Muthu Kumar
- 06 Jan, 2025
புத்ரா ஜெயா, ஜன 6:
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் முன்னாள் மாமன்னரின் கூடுதல் உத்தரவு தொடர்பாக அதனை நிரூபிக்க நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப்பிற்கு நீதிமன்றம் இன்று அனுமதியை வழங்கியது.
இந்த வழக்கில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க நஜிப்பின் விண்ணப்பத்தையும் மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குழு அனுமதித்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *