மலேசியா - சிங்கப்பூர் மீண்டும் ஏரோலைன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 27: மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான வழித்தடங்களை இயக்கும் விரைவு பேருந்து நிறுவனமான ஏரோலைன், நாளை மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் சேவைகளை மீண்டும் தொடங்க நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனமான அபாட்டிடம் அனுமதி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *