கடற்கரையின் சிவப்புக் கொடி எச்சரிக்கையை மீறாதீர்!

top-news

பிப்ரவரி 3,

பருவமழை காலம் இன்னும் முடிவடைதற்குள் கடற்கரைகளுக்குச் சுற்றுலா மேற்கொள்பவர்கள் கடற்கரையில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்புக் கொடி எச்சரிக்கையை மீற வேண்டாம் எனப் பொது பாதுகாப்பு ஆணையமான Angkatan Pertahanan Awam Malaysia (APM) வலியுறுத்தியது. 

முக்கிய சுற்றுலா தளமான மெர்சிங் Pantai Air Papan கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை கொடியைப் பார்வையிட்ட பாதுகாப்பு ஆணையம் இதனை வலியுறுத்தியது.

முக்கிய கடற்கரைகளில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதை உணர்ந்து பல்வேறு கடற்கரைகளில் சிவப்புக் கொடி எச்சரிக்கைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் சுற்றுலா மேற்கொள்பவர்கள் எச்சரிக்கை கொடியை மீறி செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Angkatan Pertahanan Awam Malaysia (APM) mengingatkan orang ramai untuk tidak melanggar amaran bendera merah di Pantai Air Papan akibat angin kencang dan ombak besar semasa Monsun Timur Laut. Amaran dikeluarkan bagi memastikan keselamatan pengunjung.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *