ஆனந்த கிருஷ்ணனின் இறுதி அஞ்சலியில் ஊடகங்கள் நுழையாதீர்! குடும்பத்தினர் அறிவுருத்து!

top-news

டிசம்பர் 3,


மலேசியாவின் செல்வந்தர்களில் ஒருவரான T. Ananda Krishnan அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது ஊடகத்தினர்கள் காணொலியோ புகைப்படமும் எடுக்க வேண்டாம் என அவரின் குடும்பத்தினர் வலியுறுத்தியும் ஊடகங்களில் சிலர் நேரலையாகப் பகிர்வதை நிறுத்தும்படியும் குடும்பத்தினர்கள் கேட்டுக்கொண்டனர். 

இன்று jalan berhala brickfields பகுதியில் உள்ள அவரின் இல்லத்தில் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 300 மீட்டருக்கும் மேல் பொதுமக்கள் வரிசையில் நின்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய செல்வந்தர்களில் ஒருவரான T. Ananda Krishnan கடந்த வியாழன் தமது 86 ஆவது வயதில் Switzerland இல் உள்ள தமது வீட்டில் இயற்கை எய்தினார்.


Keluarga T. Ananda Krishnan, tokoh perniagaan terkenal, meminta media menghormati privasi mereka dengan tidak meliputi upacara penghormatan terakhir. Namun, ada saluran media yang tetap membuat liputan langsung, mencetuskan isu etika.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *