சரவாக்கில் நிலச்சரிவு! - ஐவர் பலி!

- Shan Siva
- 30 Jan, 2025
மீரி, ஜன 30: சரவாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து சீனப்
புத்தாண்டின் உற்சாகம் சோகத்தால் சூழப்பட்டது. நேற்று அதிகாலை மீரியின்
கம்போங் லெரெங் புக்கிட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட
ஐந்து பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர், அதே நேரத்தில் வலது கால் முறிந்த 17 வயதான நூர் இர்சலினா சியாரா மற்றும் 71 வயதான அரபி சம்சுதீன் ஆகிய இருவர் உயிர்
தப்பினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *