போதைப்பொருள் பயன்படுத்திய பெண் காவல் அதிகாரி கைது!

top-news

ஜனவரி 2,

தலைநகரில் உள்ள கேளிக்கை மையத்தில் துறையினர் நடத்திய சோதனையில் பெண் காவல் அதிகாரி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது தெரிய வந்துள்ளதாக Wangsa Maju, மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட்ட பெண் காவலாளி 26 வயது ஜோகூர் மாநிலக் காவல் அதிகாரி என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விடுமுறையில் தலைநகருக்கு வந்திருந்தவர் கேளிக்கை மையத்தில்  Amphetamine, Methamphetamine, Ketamin, Benzo எனும் வகையிலானப் போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang pegawai polis wanita berusia 26 tahun dari Johor ditahan di pusat hiburan di ibu negara atas kesalahan menggunakan dadah jenis Amphetamine, Methamphetamine, Ketamin, dan Benzo.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *