அப்போதும், இப்போதும், எப்போதும் என் சீர்த்திருத்தம் தொடரும்! – அன்வார்

top-news

டிசம்பர் 21,

பிரதமரானதும் சீர்த்திருத்தக் கொள்கைகளிலிருந்து தாம் விலகி விட்டதாக நினைத்தால் அது அவர்களின் இயலாமை என பிரதமர் அன்வார் தெரிவித்தார். ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பொதுவானப் பிரதமராகவே நான் என்னை முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். முந்தைய காலங்களில் இருந்த போதே இப்போதும் அதே கொள்கையுடன் தான் இருக்கிறேன். 

இன்னும் சொல்ல போனால் மேலும் பொறுப்புடன் தாம் இருப்பதாகவும் ஊழல் படிந்த அரசியல் தலைவர்கள் பொறுப்புக்கு வந்த பின்னர் ஊழல் கரை படிந்தது. இப்போதும் என்னால் வெளிப்படையாக இருக்கவும் உண்மையாக இருக்கவும் முடிகிறது எனில், அது நான் கொண்டிருக்கும் கொள்கை என அவர் தெரிவித்தார்.

Perdana Menteri Anwar Ibrahim menegaskan bahawa beliau terus berpegang pada dasar reformasi, sama seperti dahulu. Beliau komited menjadi pemimpin yang telus dan bertanggungjawab, serta menentang rasuah dalam politik.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *