எனக்கு பழிவாங்க நேரமில்லை! வேலை இல்லாதவர்கள் என்னைப் பழிவாங்கட்டும்!

top-news

ஜனவரி 12,

முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கான வீட்டுக்காவல் ஆணையைத் தாம் மறைத்ததாகவும் மடானி அரசு முன்னாள் தலைவர்களைப் பழிவாங்குவதாக வெளிவரும் கருத்துகளைத் தாம் பொருட்படுத்துவதில்லை என பிரதமர் அன்வார் இன்று பினாங்கில் நடந்த MUHIBBAH MADANI நிகழ்ச்சியில் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் தம்மை சீண்டியவர்களை நான் பழிவாங்க நினைத்தாலும் அதற்கான நேரம் எனகில்லை என்றும் பிரதமராக தனக்கு இருக்கும் பொறுப்புகளைத் தாம் செயல்படுத்தவே நேரம் போதவில்லை என அன்வார் தெரிவித்தார். நஜீப் விவகாரத்தில் பிரதமராக நான் எதுவுமே செய்யவில்லை. பாரிசான் பக்காத்தான் கூட்டமைப்பில் அரசு நேர்மையுடன் செயலாற்றுவதில் உறுதியாக உள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

PM Anwar menafikan tuduhan menyembunyikan arahan tahanan rumah Najib dan menegaskan beliau tiada masa untuk membalas dendam. Beliau fokus menjalankan tugas sebagai PM dengan komitmen terhadap ketelusan kerajaan perpaduan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *