வெள்ளத்தில் மூழ்கிய சாலைக்கு அழைத்துச் சென்ற Waze

top-news
FREE WEBSITE AD

பாசிர் மாஸ், நவம்பர் 25: Waze செயலியைப் பயன்படுத்திச் சென்ற மூன்று நண்பர்கள் Rumah Pam Kampung Jejawi அருகிலுள்ள பெங்காலான்  என்ற இடத்தில்  வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் பாசிர் மாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பணியாளர்களால் மூவரும் மீட்கப்பட்டனர்.

அம்மூவரும், கம்போங் தாசெக் பெரங்கானில் அமைந்துள்ள ஓர் அரிசி ஆலையில் மவயரிங் பணியை மேற்கொள்வதற்காகப் பயணம் செய்ததாக அவர்கள் கூறினர்.

Waze இதற்கு முன்பு தங்களுக்கு வேறு வழியைக் காட்டியதாகவும், நா மீண்டும் Waze ஐப் பயன்படுத்தியபோது, அது  ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கிய ஒரு சாலைக்கு எங்களை அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *