அடுத்த ஆண்டு கூட மடானி அரசாங்கத்தின் ஆட்சி கவிழலாம்! – AZMIN ALI

top-news

நவம்பர் 30,

அடுத்த பொதுத்தேர்தலுக்கு 2027 வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது அது அடுத்த ஆண்டு கூட நடக்கலாம என பெர்சத்து பொதுச்செயலாளரும் சிலாங்கூரின் முன்னாள் மெந்திரி பெசாருமான Datuk Seri Mohamed Azmin Ali இன்று தெரிவித்தார்.

அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசின் சாயம் வெளுத்து வருவதை மக்கள் மெல்ல உணர்ந்து வருவதாகவும் மடானி அரசு தோல்வி அடைந்த அரசு என்றும் அவர் இன்று பெர்சத்து கட்சியின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக எதிரெதிரில் ஒருவரை ஒருவர் சாடி அரசியல் செய்தவர்கள் இப்போது அமைச்சரவை அமைத்து ஆட்சியை நடத்துவது அரசியல் வரலாற்றிலேயே கொடுமையானது என அவர் விவரித்தார், மலேசியாவின் எதிர்காலம் பெர்சத்து, பாஸ் என்பதை மக்கள் மெல்ல உணர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.


Pilihan raya tidak semestinya berlaku tiga tahun akan datang, ia mungkin berlangsung lebih awal. “Asalkan rakyat hari ini menyatakan Kerajaan Madani adalah kerajaan gagal, maka Putrajaya (Datuk Seri Anwar Ibrahim) tiada pilihan untuk membubarkan Parlimen untuk menghadapi PRU,” katanya Datuk Seri Mohamed Azmin Ali.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *