வெள்ளத்தால் வீடுகளை இழந்த 5 குடும்பங்கள்!

top-news

இன்று மாலை பேராக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 4 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராக் Padang Serai பகுதியில் நள்ளிரவு முதல் பெய்த கனத்த மழையால் இன்று காலை 10 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாகவும் வெள்ளத்தில் Kampung Kasi-யில் உள்ள 5 வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 குடும்பங்கள் வீடுகளைச் சேர்ந்த 18 பேர் வீடுகளை இழந்த நிலையில் தற்காலிகமாக Padang Serai பள்ளியின் பொதுமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது பாடாங் செராய் பகுதியில் வெள்ள நீர்மட்டம் 2.56 மீட்டர் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Lima keluarga kehilangan rumah akibat banjir di Padang Serai, Perak, selepas hujan lebat sejak tengah malam. Seramai 18 mangsa ditempatkan sementara di dewan sekolah. Air banjir di kawasan tersebut kini mencapai ketinggian 2.56 meter.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *