ஒரே நாளில் வெள்ளத்தால் 473 பேர் பாதிப்பு!

- Sangeetha K Loganathan
- 02 Dec, 2024
டிசம்பர் 2,
நேற்று அதிகாலை ரவூப்பில் வெள்ளத்தால் 473 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வெள்ள நிவாரண மையங்களில் 149 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
187 ஆண்களும் 186 பெண்களும் 82 சிறுவர்களும் 18 குழந்தைகளும் 15 நிவாரண மையங்களில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை திடீர் வெள்ளத்தால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Banjir di Raub memaksa 473 mangsa daripada 149 keluarga dipindahkan ke 15 PPS. Sungai Dong dan Sungai Gali mencatat paras bahaya. Raub merupakan daerah pertama dilanda banjir susulan Monsun Timur Laut 2024.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *