கிளாந்தான், திரங்கானு மாநிலங்களுக்கு RM 57 மில்லியன் நிதி! – பிரதமர்

- Sangeetha K Loganathan
- 01 Dec, 2024
டிசம்பர் 1,
பெள்ளத்தில் அதிகம் பாதிப்பிற்குள்ளானக் கிளாந்தான், திரங்கானு மாநிலங்களுக்குப் பிரதமரின் சிறப்பு நிதி ஒதுக்கீடாக மொத்தம் 57 மில்லியன் ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் அன்வார் இன்று தெரிவித்தார்.
கிளாந்தான் மாநிலத்திற்கு 25 மில்லியனும், திரங்கானு மாநிலத்திற்கு 25 மில்லியனும் வழங்கப்படுவதாகவும் இன்று திரங்கானுவில் உள்ள Telaga Papan பகுதியில் உள்ள வெள்ள நிவாரண மையத்திற்கு வந்திருந்த போது பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
இரு மாநிலங்களுக்கும் தலா 25 மில்லியன் வழங்கப்படுவதாகவும் திரங்கானுவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்களுக்குச் சிறப்பு உதவித் தொகையும் வெள்ள நிவாரணப் பெருள்களும் வழங்க 7 மில்லியன் கூடுதலாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
PM Anwar umum RM57 juta bantuan banjir untuk Kelantan dan Terengganu, masing-masing terima RM25 juta. Tambahan RM7 juta disediakan untuk operasi bantuan dan peralatan di Terengganu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *