வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு RM 1,000 நிதி! - Zahid Hamidi

top-news

நவம்பர் 30,

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் அதிகமான வீடுகள் பெரும் சேதத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் மடானி அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா RM 1000 சிறப்பு உதவி நிதியாக வழங்கும் என துணைப் பிரதமர் ZAHID HAMIDI அறிவித்துள்ளார். 

வெள்ள நிவாரண மையங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில் மாவட்ட ரீதியிலும் ஊர் தலைவர்கள் மூலமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வந்து சேர்வதை NADMA அதிகாரிகள் உறுதிப்படுவார்கள் என்றும் மாநில அரசும் வெள்ள நிவாரண நிதியை அறிவிக்கும்படியும் ZAHID HAMIDI கேட்டுக்கொண்டார்.

Kerajaan Persekutuan mula mengagihkan Bantuan Wang Ihsan RM1,000 kepada 30,000 KIR terjejas banjir secara berfasa. Timbalan Perdana Menteri juga mengumumkan pembinaan 14 Pusat Pemindahan Kekal Bencana dan peruntukan tambahan RM600 juta untuk NADMA.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *