நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து! 20 பயணிகள் காயம்!

top-news

டிசம்பர் 5,

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழும்படியானக் காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து Hulu Selangor மாவட்டக் காவல் ஆணையர் Ahmad Faizal Tahrim விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

இரவு 9 மணியளவில் பேராக்கிலிருந்து நெகிரி செம்பிலானை நோக்கி 20 பயணிகளுடன் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரை மோது கவிழ்ந்ததாகவும் பேருந்து ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் 20 பயணிகளும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாக அவர் தெரிவித்தார்.

Bas ekspres dari Ipoh ke Seremban terbabas di KM 427.1, Lebuhraya Utara Selatan. Pemandu cedera ringan, 20 penumpang selamat. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *