BATU GAJAH நகரில் 30 ஆண்டுகளுக்குப் பின் மோசமான வெள்ளம்!

top-news

டிசம்பர் 2,

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்ககுத் தற்போது பத்து காஜா நகர் வெள்ளத்தால் மிகுந்த சேதத்திற்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் வெள்ளம் ஏற்பட தொடங்கியதாகவும் பத்து காஜா நகரத்தில் உள்ள வணிகத்தளங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாலையில் இடுப்பளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் இடுப்பளவிற்கு இருந்தது. ஆனால் மழை நிற்காததால், கழுத்தளவிற்கு வெள்ளம் பத்து காஜா நகரை முழுவதும் மூழ்கடித்தது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட மீட்புப் படையினர்கள் இரவில் நகரை விட்டு அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

Penduduk Batu Gajah menyifatkan banjir di pusat bandar sebagai yang terburuk dalam 30 tahun. Beberapa premis termasuk pasar raya dan restoran terpaksa ditutup, dengan paras air mencecah 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *