மருத்துவமனையில் குழந்தையைப் பதப்படுத்திய மருத்துவரிடம் விசாரணை!

top-news

டிசம்பர் 14,

கிள்ளானில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறந்த குழுந்தையைப் பெற்றோருக்குத் தெரியாமல் பதப்படுத்தி சிகிச்சைக்கானக் கட்டணத்தைப் பெற்ற மருத்துவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். 

இதில் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் சம்மந்தப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் பெற்றோரிடமும் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் விசாரணையை நடத்துவதாக அவர் தெரிவித்தார். நேற்று மாலை 3 மணிக்குக் குழந்தையின் தந்தை டாமான்சாரா காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பின்னர் காவல் துறையினர் நேற்று மாலை 5 மணியளவிலிருந்து சம்மந்தப்பட்ட மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

Polis Selangor telah mengambil keterangan daripada dua doktor hospital swasta di Klang yang didakwa menyimpan mayat bayi tanpa pengetahuan ibu bapa bagi menuntut bayaran rawatan. Siasatan bermula selepas laporan dibuat di Balai Polis Damansara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *