புதரிலிருந்து தொப்புள்கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தை!

top-news

டிசம்பர் 16,


மசூதியின் பின்னால் உள்ள புதரிலிருந்து தொப்புள் கொடியுடன் ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டதாக Manjung மாவட்டக் காவல் ஆணையர் Hasbullah Abdul Rahman தெரிவித்தார். 

மாலை 6.45 மணியளவில் Kampung Setiawan பகுதியில் உள்ள மசூதியில் தொழுகைக்குப் பின் குழந்தையின் அழுகை கேட்பதாக ஆடவர் ஒருவர் மசூதியின் பின்னாலிருந்த புதரிலிருந்து ஆண் குழந்தையை மீட்டுக் காவல் துறையிடம் ஒப்படைத்ததாக Hasbullah தெரிவித்தார்.

மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் எந்தவொரு காயங்களும் இல்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினாலும் குழந்தை மிகவும் சோர்வாக இருப்பதால் தற்போது Seri Manjung மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Seorang bayi lelaki dengan tali pusat ditemui hidup di semak belakang masjid Kampung Setiawan. Bayi itu kini dirawat di Hospital Seri Manjung dan dilaporkan tidak mengalami kecederaan tetapi berada dalam keadaan lemah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *