மலாக்கா முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் ஊழல் வழக்கில் கைது!

top-news

பிப்ரவரி 4,

லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் மலாக்கா மாநில முதலமைச்சரின் முன்னாள் உதவிச் செயலாளரானப் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அரசு நிதியைத் தனது சொந்த வங்கிக் கணக்குக்குச் செலுத்தியது தொடர்பான விசாரணையில் 42 வயதானப் பெண் அதிகாரி 5 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாநில அரசின் நோன்புப்
பெருநாள் உதவி நிதியை மோசடி செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுமார் 30 அதிகாரிகளுக்கு வழங்கப்படவிருந்த உதவி நிதி தொடர்பான வழக்கு என்பதால் சம்மந்தப்பட்டுள்ள 30 அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தும்படி இன்று Majistret நீதிமன்றம் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Bekas Ketua Penolong Setiausaha JKM Melaka ditahan SPRM kerana didakwa menyeleweng dana bantuan Ramadan. Beliau direman lima hari bagi siasatan lanjut manakala 30 pegawai kerajaan lain turut disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *