பலவீனமாகும் பெர்சத்து! வெளியேறும் தலைவர்கள்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 30,

சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெர்சத்து கட்சியின் மாநிலத் தலைமை பொறுப்புகளை வகிப்பவர்கள் ஒவ்வொருவராகக் கட்சியிலிருந்து வெளியேறி கட்சியைப் பலவீனப்படுத்தி வருவதாக அறியப்படுகிறது. மாநிலத் தேர்தலில் முறையான அணுகுமுறை இல்லாததால் சபா மாநிலப் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் Aksyah Nasrah பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். பெர்சத்து கட்சியின் எதிர்காலம் குறித்து முரண்பட்ட கருத்துகள் நிலவுவதால் பெர்சத்து கட்சியிலிருந்து விலகி சபா மாநில முதலமைச்சரான Datuk Seri Hajiji Noor-யின் GRS கட்சியில் இணைவதாக இன்று தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *