பிஸ்கெட்டில் போதைப்பொருள் கடத்திய குடும்பம் கைது!

- Sangeetha K Loganathan
- 03 Jan, 2025
ஜனவரி 3,
பிஸ்கெட்டு பாக்கெட்டுகளில் போதைப்பொருளைக் கடத்தி வந்த கணவன் மனைவி இரு குழந்தைகளையும் காவல் துறை கைது செய்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். அம்பாங்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்றிரவு 9.30 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் 6.43 கிலோகிராம் கஞ்சாவையும் பிஸ்கெட்டு பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பிஸ்கெட்டுகளில் கஞ்சா கலந்திருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு பிஸ்கெட்டை RM50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது
Polis menahan empat individu, termasuk tiga beranak, di
Lembah Klang kerana terlibat dalam pengedaran ganja berbentuk biskut. Rampasan
melibatkan 6.74 kilogram ganja, dengan biskut
dijual RM50 satu bekas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *