விபத்தை ஏற்படுத்தி நிறுத்தாமல் சென்ற BMW கார்! காவல்துறை விசாரணை!

top-news

பிப்ரவரி 2,

சாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோட்டார் சைக்கிளை மோதி நிறுத்தாமல் செல்லும்படியானக் காணொலி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வாகனத்தைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக வடக்கு Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார்.

கடந்த வியாழன் காலை 8.44 மணிக்கு Butterworth (BORR) நெடுஞ்சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகவும் விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வடக்கு Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்திற்குரிய BMW வாகனத்தின் உரிமையாளர் பேராக்கைச் சேர்ந்தவர் என்றும் ஜொகூரில் தற்போது குடியேறியுள்ளதாகவும் தெரிய வந்திருக்கும் நிலையில் காவல்துறையினர் உரிமையாளரைத் தேடி வருவதாக வடக்கு Seberang Perai மாவட்டக் காவல் ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார்.

Polis sedang mengesan pemandu BMW yang melarikan diri selepas melanggar penunggang motosikal wanita di Lebuhraya BORR, Butterworth. Wanita itu cedera pada kaki dan rahang. Siasatan sedang dijalankan dengan bantuan polis Perak dan Johor.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *