தலைநகரில் நூல் வெளியீடும் தங்கப்பதக்கப் பரிசளிப்பும்! அனைவரும் வருக!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 26,

மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30.1.2025 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் தான் சிறி கே.ஆர்.சோமா மண்டபத்தில் சிறுகதை நூல் வெளியீடும் தங்கப் பதக்கப் பரிசளிப்பு விழாவும் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் படைப்புகளும் இலக்கிய ஆர்வலர்களின் இலக்கிய உரையும் இடம்பெறுகிறது. பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி மலேசியத் தமிழ்க் கலை இலக்கியப் படைப்பாளர் அமைப்பின் செயலாளர் ஒளவை முருகன் கேட்டுக் கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *