வெள்ளத்தில் கவிழ்ந்த மீட்புப் படகு! நால்வர் பாதிப்பு!

top-news

ஜனவரி 30,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் போது படகு கவிழ்ந்ததில் வெள்ளத்தில் அடித்துச் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியதை அடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டதாக Samalaju மாவட்ட மீட்பு ஆணைய இயக்குநர் Irwin Abidin தெரிவித்தார்.

நேற்று நண்பகல் 1.58 மணியளவில் BINTULU பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் போது, மீட்புப் படகு கவிழ்ந்ததாகவும் படகிலிருந்த 4 பாதிக்கப்பட்டவர்களையும் மீட்புப் படையினர் மற்றொரு படகின் மூலம் காப்பாற்றியதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Sebuah bot penyelamat terbalik semasa operasi menyelamat mangsa banjir di Bintulu menyebabkan empat individu dihanyutkan arus. Pasukan penyelamat berjaya menyelamatkan kesemua mangsa dengan bantuan bot lain. Insiden itu tular di media sosial.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *