SPM தேர்வை எழுத சென்ற மாணவர் விபத்தில் பலி!

- Sangeetha K Loganathan
- 04 Dec, 2024
டிசம்பர் 4,
ADIB IRFAN எனும் DANG ANUM இடைநிலைப்பள்ளி மாணவர் SPM தேர்வை எழுத செல்லும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானதாக JASIN மாவட்டக் காவல் ஆணையர் AHMAD JAMIL RADZI தெரிவித்தார்.
இன்று காலை 7.30 மணிக்குக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரை மோதி விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Calon SPM, Adib Irfan Mohd Nizam, maut selepas motosikalnya terbabas dan melanggar tembok batu di Jalan Kilang Berapi, Jasin. Mangsa meninggal dunia di lokasi kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *