கூலாய்க்கு அருகே விபத்து - இருவர் காயம்

- Shan Siva
- 09 Feb, 2025
ஜொகூர், பிப் 9: வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் KM35.3 இல் கூலாய்க்கு அருகில் இன்று காலை 19 பேருடன் பயணித்த பேருந்து, லாரியுடன் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு ஆண் பயணிகளும் ஒரு பெண் பயணியும் இவ்விபத்தில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதிகாலை 3.24 மணிக்கு விபத்து குறித்து எச்சரிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தலைவர் முகமட் கைரில் புவாங் கூறினார். இந்நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *