கடனை வசூலிக்க நபரைக் கடத்திய கும்பல் கைது!

top-news

ஜனவரி 9,

வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்காத 34 வயது ஆடவரைக் கடத்தி சரமாரியாகத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஐவரைக் காவல் துறை கைது செய்துள்ளதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார்.
RM37,000 கடனுக்காகத் தனது காதலனைக் கடத்தியதாக 29 வயது பெண் புகார் அளித்த நிலையில் அதிகாலை 1.20 மணியளவில் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 ஆடவர்களைக் காவல் துறை செய்ததாகவும் M Kumarasan தெரிவித்தார் தெரிவித்தார். 
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மீது முன்னமே போதைப்பொருள் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கைது செய்யப்பட்ட ஐவரும் 20 முதல் 29 வயதினர் என்றும் M Kumarasan தெரிவித்தார்.

Polis menahan lima lelaki berusia 20 hingga 29 tahun kerana menculik dan menyerang seorang lelaki berusia 34 tahun yang gagal membayar hutang RM37,000. Salah seorang suspek juga terlibat dalam kes dadah yang masih dalam siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *