RM 250 மில்லியன் ஊழல்! டத்தோ உட்பட மூவர் கைது! – SPRM

top-news

டிசம்பர் 6

கட்டுமானப் பணிகளுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் டத்தோ ஒருவரும் 2 உள்ளூர் ஆடவர்களும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் கூச்சிங் Majistret நீதிமன்றத்தில் டிசம்பர் 9 வரையில் தடுப்புக் காவலில் வைக்கும்படி நீதிபதி Mason Jaro Lenya Barayan உத்தரவிட்டார். 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டுக்கிடையில் கட்டுமானப் பணிக்கான RM 250 மில்லியன் அரசு நிதியிலிருந்து லஞ்சம் பெற்றதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் methamphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Seorang pengarah bergelar Datuk dan rakannya direman empat hari kerana disyaki menerima rasuah untuk projek pembinaan RM250 juta di Sarawak. Kedua-dua suspek ditahan SPRM dan disahkan positif methamphetamine.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *