சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 4 கட்டிடங்கள் இடிப்பு! – DBKL

top-news

டிசம்பர் 19,

கோலாலம்பூரில் உள்ள SEPUTEH பகுதியில் பொது இடங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இடித்தது. 
சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள 4 குடியிருப்புக் கட்டிடங்கள் பொது இடங்களை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளையும் கடைகளையும் கட்டியிருப்பதாகவும் பொது கால்வாய்களை மூடி கட்டிடங்களை எழுப்பியதாகவும் சோதனையில் தெரிய வந்த நிலையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் 30 நாள்கள் அவகாசம் வழங்கியும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததால் கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

சம்மந்தப்பட்ட பகுதியில் மேலும் 7 குடியிருப்புக் கட்டிடங்கள் சட்டவிரோதமாகப் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்களை அமைத்ததால் அடுத்த 30 நாள்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்தும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் அறிவுருத்தியுள்ளது.

DBKL merobohkan 4 bangunan haram di Seputeh yang dibina atas kawasan awam dan menutup saliran awam. Pemilik diberi 30 hari untuk bertindak, tetapi gagal. Notis 30 hari juga dikeluarkan kepada 7 bangunan lain untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *