RM4 மில்லியன் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டத்தில் ஊழலா? – DBKL

top-news

ஜனவரி 29,

கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் திட்டத்தின் மூலமாக RM4 மில்லியன் ஊழல் நிகழ்ந்திருப்பதாக வெளிவந்த செய்தியை கோலாலம்பூர் மேயரான Datuk Seri Maimunah Mohd Sharif விளக்கமளித்தார். சம்மந்தப்பட்ட பணிக்குழு 7 மில்லியன் மதிப்பிலானச் செயல்திட்டத்தைத் தம்மிடம் முன்மொழிந்ததாகவும் அதன் செலவீனங்களைக் கருத்தில் கொண்டு அத்திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கடந்த ஆண்டுகளில் அச்செயல்குழு நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் நிதிமுறைகேடுகள் குறித்து DBKL தனிக்கை குழுவின் கணக்காய்வாளர்கள் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 

இது தொடர்பான விசாரணையில் சம்மந்தப்பட்ட ஆலோசனைக்குழுவையும் விசாரணை செய்து வருவதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை DBKL சேகரித்துள்ளதாகவும் கோலாலம்பூர் மேயரான Datuk Seri Maimunah Mohd Sharif தெரிவித்தார்.

DBKL menyiasat dakwaan penyelewengan dana RM4 juta dalam projek pembangunan. Datuk Bandar Kuala Lumpur, Datuk Seri Maimunah Mohd Sharif mengesahkan siasatan dalaman sedang dijalankan termasuk terhadap lembaga penasihat yang terlibat. DBKL turut mengumpul dokumen untuk siasatan MACC.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *