தலைநகரின் சாலைகளை ஆக்கிரமித்த 8 வணிகக் கடைகள் பறிமுதல்! – DBKL

top-news

பிப்ரவரி 8,

தலைநகரில் போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த வணிகக் கூடாரங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது. நேற்றிரவு தலைநகரின் Jalan Tuanku Abdul Rahman, Jalan Dang Wangi சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 8 வணிகக் கடைகளுக்குச் சொந்தமானப் பொருள்களைப் பறிமுதல் செய்ததாகவும் 6 வணிகக் கடைகளுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதால் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நடவடிக்கை எடுத்ததாகவும் அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் வணிகப் பொருள்களை மீட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

DBKL menyita lapan gerai perniagaan yang menyebabkan kesesakan lalu lintas di Jalan Tuanku Abdul Rahman dan Jalan Dang Wangi. Enam peniaga turut diberikan notis. Barangan boleh ditebus selepas membayar denda.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *