போலி ஆவணங்கள் கொண்டு வணிகம் செய்த வெளிநாட்டினர்கள்! DBKL நடவடிக்கை

top-news

டிசம்பர் 27,

தலைநகரின் பிரபல வணிகத் தளங்களில் DBKL நடத்திய சோதனையில் 9 காய்கறி வணிகக்கடைகளை மூடியது. 

போலியான வணிக உரிமங்களைக் கொண்டு மலிவான விலையில் சுகாதாரமற்ற காய்கறிகளை விற்னை செய்து வந்ததாகச் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 

தலைநகரின் PASAR BORONG, PUSAT BANDAR UTARA பகுதியில் இயங்கி வந்த சம்மந்தப்பட்ட காய்கறி விற்பனை வளாகங்கள் முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலையில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இச்சோதனையை மேற்கொண்டுள்ளது. 9 வணிக வளாகங்கள் இச்சோதனையில் மூடப்பட்டதாகவும் வணிகப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

DBKL menutup sembilan kedai sayur di Pasar Borong Kuala Lumpur kerana menggunakan dokumen palsu dan beroperasi secara haram. Barangan jualan turut dirampas dalam operasi penguatkuasaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *