வாகனத்தின் கண்ணாடியை உடைத்தவருக்கு RM 1,000 அபராதம்! – காவல்துறை!

top-news

டிசம்பர் 3,


சாலையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தியதால் பின்னிருந்த வாகனமோட்டி ஹோர்ன் அடித்ததால் பின்னிருந்த வாகனத்தின் கண்ணாடியை நொருக்கிய ஆடவருக்கு RM 1,000 அபராதம் வழங்கியுள்ளதாக Wangsa Maju, மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார். 

39 வயது Muhammad Khariul Anuar தன் மீதானக் குற்றத்தை Majistret நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதாகவும் அவருடன் இருந்த 35 வயது ஆடவருக்கும் RM 1,000 அபராதம் விதித்து Majistret நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிகாலை 1.41 மணியளவில் Gleneagles மருத்துவமனையில் அருகில் உள்ள சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட 45 வயது ஆடவர் புகார் அளித்த நிலையில் அவர் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் Wangsa Maju, மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Lazim Ismail தெரிவித்தார். 

Seorang buruh didenda RM1,000 setelah mengaku bersalah merosakkan Proton Wira di lampu isyarat berhampiran Hospital Gleneagles, Kuala Lumpur. Suspek menumbuk cermin dan menendang pintu kenderaan tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *